காற்றில் தவழ்ந்து வந்த இன்னிசை ராகத்தை இரசித்தவாறு அந்த மனிதக் கூட்டம் கட்டுண்டு கிடந்த்து. அந்த இசை பூமியில் இருந்து அவர்களை விண்ணுக்கு சுமந்து சென்று கொண்டிருந்த்து. தொடர்ந்தும் அவள் இசைத்துக் கொண்டே இருந்தாள். இதயத்தின் இழைகளை அது அசைத்துக் கொண்டிருந்த்து. பின்னர் அவள் இசை மீட்டுவதனை நிறுத்தினாள். தன் இரகசியர்களை திரும்பிப் பார்த்தாள். எல்லோரும் வியப்பில் ஆழ்ந்திருந்தனர். அவளின் ராகங்கள் அவர்களின் கவனத்தை திசை திருப்பி இருந்த்து. அவர்களின் சந்தோஷத்தையும் வியப்பையும் வெளிப்படுத்துவதனை அவளின் ராகங்கள் … Continue reading
குழந்தை அம்மா அடித்ததற்காக அழும் குழந்தையின் அழுகையின் பின்னால் ஒளிந்திருக்கிறது வாங்காமல் போன விளையாட்டு பொருட்களும் உடைந்து போன பொம்மைகளும் அழைத்து போகாத இடங்களுக்குமான ஏக்கங்களின் மிச்சங்கள்… தேடல் என் கிராமத்திற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் தொலைந்து போன என் காலடி தடங்களை தேடியலைகிறேன் என் பழைய பள்ளிக்கூட வாசலில். இன்றைய கருத்து போராட்டம் காதலிக்கும் போது இருவருக்குள் கருத்து பரிமாற்றம் கல்யாணத்துக்கு பின் இருவருக்குள் கருத்து வேறுபாடு இல்லற ஏலம் இடைத்தரகன் ஆரம்பித்தான், இல்லற ஏலத்தை. … Continue reading
Sindhanai Kavithai… Yaarudan Vaazha Mudiyumo Avargallai Nesippadhai Vida… Yaar Illaamal Vaazha Mudiyaadho Avargallai Adhigamaaga Nesiyungall… Don’t Fight With Them… Don’t Miss Them… A True Love Feeling Kavidhai Avallai Yennaal Muzhuvadhum Marakka Mudiyavillai!!! Kaaranam, . . . . . Vera Figure Innum Set Aagalangooo…….!!!!!! Ninaivugal….. “Arppamai Naam Santhitha Naatkal Arputhamai Endrum Namadhu Ninaivil” Kathal Tholvi Kavithai … Continue reading
வயல்வெளி பார்த்து நாய் அடிது ஓணாண் பிடித்து ஓடையில் குளித்து எதிர்வீட்டில் விளையாடி எப்படியோ படித்த நான் ஏறிவந்தேன் நகரத்துக்கு ! சிறு அறையில் குறுகிப் படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழுகிறேன் கணிப்பொறியோடு ! சிறிதாய்த் தூங்கி கனவு தொலைத்து காலை உணவு மறந்து நெரிசலில் சிக்கி கடமை அழைக்க காற்றோடு செல்கிறேன் காசு பார்க்க ! மனசு தொட்டு வாழும் வாழ்க்கை மாறிப் போகுமோ ? மௌசு தொட்டு வாழும் வாழ்க்கை … Continue reading